மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் காம்யோற்சவப் பெருவிழா நாளை வியாழக்கிழமை (11) ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 25 நாட்களும் உற்சவம் நடைபெற்று, எதிர்வரும் ஆகஸ்ட் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவமத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.
இந்த காம்யோற்சவப் பெருவிழாவின்போது 15ஆம் திகதி திங்கட்கிழமை நடனத்திருவிழாவும், 20ஆம் திகதி சனிக்கிழமை மாலை மஞ்சத் திருவிழாவும், 25ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கைலாச வாகனத் திருவிழாவும், 29ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04.30 மணி முதல் ஆடிக் கார்த்திகை திருவிழாவும் நடைபெறும்.
தொடர்ந்து, ஆகஸ்ட் 1ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 2 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 3ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு தேர்த் திருவிழாவும், 4ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் தீர்த்த திருவிழாவும் நடைபெறும் என மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய பிரதம குரு துஷ இரத்தினசபாபதி குருக்கள் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM