அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்து தலைமறைவாகயிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் புத்தளம், முந்தல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், முந்தல் பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இரத்தினபுரி, கேகாலை மற்றும் நிட்டம்புவ ஆகிய பிரதேசங்களில் 43 நபர்களிடமிருந்து 190 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM