மினுவாங்கொடையில் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

10 Jul, 2024 | 02:24 PM
image

மினுவாங்கொடை, ஜாபாலவத்த பிரதேசத்தில் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் மகசீன்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், கைத்துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 2 தோட்டாக்கள், T - 56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 144 தோட்டாக்கள் மற்றும் 4 மகசீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து  சந்தேக நபருக்கு கிடைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31