யாழ் மாவட்ட மீனவர்களுக்கான சீனாவின் பொருத்து வீடுகள் இன்று செவ்வாய்க்கிழமை (09) யாழ்ப்பாணம் கொண்டு செல்லபட்டுள்ளன.
வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு சீன அரசாங்கம் 500 வீடுகளை ஒதுக்கியிருந்த நிலையில் யாழ் மாவட்டத்துக்கு 116 பொருத்துவீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்நிலையில் யாழ்மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 116 பொருத்து வீடுகள் பாரவூர்த்திகள் மூலம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளன.
இவ்வாறு கொண்டு செல்லபட்ட வீடுகள் அனைத்தும் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பொறுப்பில் நாவற்குழியில் அமைந்துள்ளஅரச களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM