ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதி தேர்தலிற்கு இடைக்கால தடைவிதிக்கவேண்டும் என கோரி வர்த்தகர் சமிந்திரன் தயான் லெனாவா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குறிப்பிட்ட மனுவை இன்று நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்திருந்தது.
அரசமைப்பின்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களே என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில்தெரிவித்திருந்தது
சட்டமா அதிபர் சார்பில் உயர்நீதிமன்றில் ஆஜராகிய பிரதிசொலிசிட்டர் ஜெனரல் கனிஸ்க டிசில்வா இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதி தேர்தலிற்கு இடைக்கால தடைவிதிக்கவேண்டும் என கோரி வர்த்தகர் சமிந்திரன் தயான் லெனாவா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மனுவை தள்ளுபடி செய்யக்கோரி பூர்வாங்க ஆட்சேபணைகள் எழுப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்யும் அறிவிப்பை நீதிமன்றம் வெளியிட்டது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM