கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா உற்சவம் இன்று (6) சனிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது.
கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்கள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (06) சனிக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM