ஜிந்துப்பிட்டி முருகன் கோயிலில் ஆடிமுருகவேல் விழா

06 Jul, 2024 | 04:39 PM
image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் எதிர்வரும் சனிக்கிழமை (20) மாலை 4.00 மணிக்கு மஹா கணபதி ஹோமமும், மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (21) காலை 7.00 மணிக்கு பன்னீர்க்காவடி, பாற்குடம் எடுத்து வீதி வலம்வந்து மூலவருக்கும், ஸ்ரீ சண்முகப் பெருமானுக்கும் ஸ்நபனாபிஷேகமும் விசேட அலங்கார பூஜையும் நடைபெறும். 

அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு வசந்த மண்டபத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகப்பெருமானுக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறும்.

தொடர்ந்து, திங்கட்கிழமை (22) காலை 6.00 மணிக்கு வசந்த மண்டபத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு விசேட பூஜை நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க சித்திரத்தேர் பவனியும் நடைபெறும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57