குருணாகல் பிரதேசத்தில் பொல்பித்திகம கல்வி வலயத்துக்குட்பட்ட தொரவேருவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 மாணவிகள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (5) வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிகளே இவ்வாறு சுகயீனமடைந்துள்ளனர்.
இது தொடர்பில ்தெரியவருவதாவது,
பாடசாலை முடிவடையும் நேரத்தில் மாணவிகள் சிலருக்கு தோல் அரிப்பு மற்றும் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.
இதனை அவதானித்த அதிபரும் ஆசிரியர்களும் சுகவீனமடைந்த மாணிவிகளை பொல்பித்திகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மாணவிகளின் நிலைமை கவலைக்கிடைமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM