தியத்தலாவை - எல்பெத்தேகல வீதியில் பொலிஸ் அதிகாரிகள் பயணித்த கெப் வாகனம் ஒன்று மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது.
தியத்தலாவை பொலிஸாருக்கு சொந்தமான கெப் வாகனம் ஒன்று கடும் மழை காரணமாக திடீரென வீதியில் சறுக்கிச் சென்று அருகிலிருந்த மண் மேட்டில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது கெப் வாகனத்தில் பயணித்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM