கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட ஊரியான் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையினை காட்டு யானைகள் தொடர்ச்சியாக அளித்து நாசம் செய்துள்ளன.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊரியன்குளத்தின் சிறு போக்க நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த பயிர்செய்கைகளை தொடர்ச்சியாக காட்டு யானைகள் அழித்து வருகின்றன.
புதன்கிழமை (3) இரவு குறித்த பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் பெருமளவான விவசாய நிலங்களை அழித்து நாசம் செய்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM