கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டர்கள் குழு இலங்கைக்கு வருகை

05 Jul, 2024 | 12:46 AM
image

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (KOICA) ஏழு தன்னார்வத் தொண்டர்களை கொண்ட குழு ஜூலை மாதம் 1 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது.

இலங்கைக்கு வருகை தந்த நான்காவது தன்னார்வத் தொண்டர்கள் குழு இதுவாகும்.

இந்த குழுவானது கொழும்பு ஒருகொடவத்தையில் உள்ள இலங்கை கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம், மஹரகமவில் உள்ள தேசிய இளைஞர் சேவை மன்றம், பொரள்ளையில் உள்ள கொரியா தேசிய ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, கேகாலை தொழில்நுட்ப கல்லூரி மற்றும்  பேருவளை D.S சேனநாயக்க கல்லூரிக்கு செல்லவுள்ளனர்.

இலங்கையின் தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை முன்னேற்றுவதை நோக்கமாக கொண்டு இந்த குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18
news-image

ரணில் - சஜித் விரைவாக ஒரு...

2025-02-10 17:33:37
news-image

மட்டக்குளியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:59:30
news-image

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு...

2025-02-10 19:30:08
news-image

தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை...

2025-02-10 19:19:25
news-image

அதுருகிரியவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 18:58:16
news-image

மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:56:54