சந்தேகத்துக்கிடமான முறையில் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

05 Jul, 2024 | 12:49 AM
image

உரிமையாளர் இன்றி நீண்ட நாட்களாக கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எல்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (4) எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த காரானது கடந்த மே மாதம் 29 ஆம் திகதியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

இந்த காரானது அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு சொந்தமானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த காரானது பலப்பிட்டி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்றுடன் தொடர்புடையது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-05-25 06:26:58
news-image

அடுத்த ஆண்டு இந்த நாளில் மக்களால்...

2025-05-24 21:03:01
news-image

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் ;...

2025-05-24 21:02:42
news-image

நெக்ஸ்ட் தொழிற்சாலையின் ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பதே...

2025-05-24 21:02:12
news-image

நெக்ஸ்ட் நிறுவனம் ஒரு பில்லியன் யூரோ...

2025-05-24 13:09:56
news-image

16 ஆண்டுகளின் பின் தீவிரமடைந்துள்ள சிக்குன்குனியா...

2025-05-24 13:07:58
news-image

9 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின்...

2025-05-24 16:35:47
news-image

நீர்கொழும்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப...

2025-05-24 17:15:54
news-image

பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட...

2025-05-24 16:05:09
news-image

நல்லூர் ஆலயசூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல்...

2025-05-24 16:58:03
news-image

உணவக உரிமையாளர் வெட்டி கொலை ;...

2025-05-24 15:33:48
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-05-24 15:15:55