தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட கால கடூழியச் சிறைத்தண்டனையை நீக்கி தன்னை விடுவிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று (04) பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது, பிணை மனு தொடர்பான ஆட்சேபனைகளை எழுத்து மூலம் தாக்கல் செய்ய அனுமதித்து கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், பிணை கோரிக்கையை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM