கடலில் மிதந்த திரவத்தை அருந்தி உயிரிழந்த நால்வரின் சடலங்களை ஏற்றி வந்த படகு தங்காலை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!

03 Jul, 2024 | 10:15 AM
image

கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றிலிருந்த திரவத்தை அருந்தி உயிரிழந்த நான்கு மீனவர்களின் சடலங்களை ஏற்றி வந்த படகு இன்று புதன்கிழமை (03) காலை தங்காலை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 

தங்காலை நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளும் வரை சடலங்கள் படகிலேயே இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விசாரணைகளின் பின்னர், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28