பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வான பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவந்தகல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவமானது, சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாகவும், 32 வயதுடைய சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (01) கொஸ்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும், இருவரும் வசித்து வந்த வாடகை வீட்டில் வைத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொஸ்கொட மற்றும் பியகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM