மறைந்த பரதநாட்டியக் கலைஞர் C.V. சந்திரசேகருக்கான பிரார்த்தனை கூடுகை நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு 

Published By: Nanthini

30 Jun, 2024 | 04:36 PM
image

பிரபல பரதநாட்டியக் கலைஞர் ‘பத்மபூஷன்’ பேராசிரியர் C.V. சந்திரசேகர் மறைந்து 13ஆவது தினமான நாளை திங்கட்கிழமை (01) மாலை 6 முதல் 7 மணி வரை சிவப்பிராப்தி நிலை பிரார்த்தனைக் கூடுகை சரஸ்வதி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் ஏற்பாட்டிலான இந்த பிரார்த்தனை கூடுகையின்போது வேத பாராயணம், திருமுறை ஓதல், நாத சமர்ப்பணம், நாட்டிய சமர்ப்பணம், புஷ்பாஞ்சலி போன்ற கலை நிகழ்வுகள் இதன்போது நடைபெறவுள்ளன. 

அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி ஆத்ம சாந்தி வழிபாட்டில் கலந்துகொள்ள அனைவரும் அழைக்கப்படுகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34
news-image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒளிமயமாக அலங்கரிக்கப்பட்ட...

2025-05-14 15:01:58
news-image

வருடாந்த தேசிய தேயிலை நிகழ்வு 2025

2025-05-14 13:03:43
news-image

புதிய அலை கலை வட்டத்தினரின் வெசாக்...

2025-05-13 15:27:27
news-image

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்...

2025-05-13 14:41:57
news-image

யாழ். கொக்குவில் தென்னாடு சிவ மடத்தில்...

2025-05-13 12:34:28
news-image

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவத்தின்...

2025-05-12 17:26:46
news-image

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிளி. இரணைமடு...

2025-05-12 17:15:36