பிரபல பரதநாட்டியக் கலைஞர் ‘பத்மபூஷன்’ பேராசிரியர் C.V. சந்திரசேகர் மறைந்து 13ஆவது தினமான நாளை திங்கட்கிழமை (01) மாலை 6 முதல் 7 மணி வரை சிவப்பிராப்தி நிலை பிரார்த்தனைக் கூடுகை சரஸ்வதி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் ஏற்பாட்டிலான இந்த பிரார்த்தனை கூடுகையின்போது வேத பாராயணம், திருமுறை ஓதல், நாத சமர்ப்பணம், நாட்டிய சமர்ப்பணம், புஷ்பாஞ்சலி போன்ற கலை நிகழ்வுகள் இதன்போது நடைபெறவுள்ளன.
அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி ஆத்ம சாந்தி வழிபாட்டில் கலந்துகொள்ள அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM