10 இலட்சமாவது சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு

29 Jun, 2024 | 04:40 PM
image

2024ஆம் ஆண்டுக்கான 10 இலட்சமாவது  சுற்றுலாப் பயணி இன்று சனிக்கிழமை (29) பிற்பகல் 12.40 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கை சுற்றுலாத்துறை, இந்த சுற்றுலாப் பயணியை  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றதுடன், அவருக்கு பரிசுகளும் வழங்கியது.

இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் 2024ஆம் ஆண்டில் இலங்கையை வந்தடைந்த 1,000,000 ஆவது சுற்றுலாப் பயணியாவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36
news-image

வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு...

2025-03-24 13:22:28
news-image

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட...

2025-03-24 13:09:09
news-image

வீரகெட்டியவில் உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

2025-03-24 12:37:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-24 12:39:24
news-image

இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி

2025-03-24 12:32:49
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு...

2025-03-24 11:34:10
news-image

பணத் தகராறு ; பெண்ணின் அசிட்...

2025-03-24 11:24:42