எதிர்வரும் வெள்ளிக்கிழமைகாலை 8மணிமுதல் சனிக்கிழமை 8 மணிவரை 24 மணிநேர வேலை நிறுத்தத்துக்கு செல்லவுள்ளதாக அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் இவ்வாரத்துக்குள் சைட்டம் தனியார் பல்கழைக்கழக கல்வியை நிறுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்துக்கு செல்லவும் தீர்மானித்துள்ளதாகவும் குறித்த பிரச்சினைக்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்து உடனடிதீர்வை மேற்கொள்ளுமாறும் அச்சங்கத்தின் பிரதிசெயளாளர் வைத்தியர் நலிந்தஹேரத் தெரிவித்தார்.
தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துதெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM