நாட்டில் ஓட்டுவதற்கு அனுமதியளிக்கப்படாத 36 இலட்சம் ரூபா பெறுமதியான 3 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
நீர் கெழும்பு ஆண்டி அம்பலம பிரதேசத்தில் வீட்டென்றில் இருந்த குறித்த 3 மோட்டார் சைக்கிள்கள் நீர்கொழும்பு பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் சட்டம் அமலாக்கப் பிரிவிற்கு கிடைக்கப்பட்ட தகவலிற்கு அமைய கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த 3 மோட்டார் சைக்கிள்கள் உடன் 26 வயதுடைய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த மோட்டார் சைக்கிள்களிற்கு வரி செலுத்தாமல் பல காலமாக பாகங்கள் ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் 36 இலட்சம் பெறுமதியுடையை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நபர் கட்டுநாயக்க பொலிஸ் ஊடாக மினுவங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM