36 இலட்சம் பெறுமதியான மூன்று மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய பொலிஸார் : நீர்கொழும்பில் சம்பவம்

Published By: Raam

04 Apr, 2017 | 08:40 PM
image

நாட்டில் ஓட்டுவதற்கு அனுமதியளிக்கப்படாத 36 இலட்சம் ரூபா பெறுமதியான 3 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

நீர் கெழும்பு ஆண்டி அம்பலம பிரதேசத்தில் வீட்டென்றில் இருந்த குறித்த 3 மோட்டார் சைக்கிள்கள் நீர்கொழும்பு பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் சட்டம் அமலாக்கப் பிரிவிற்கு கிடைக்கப்பட்ட தகவலிற்கு அமைய கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த 3 மோட்டார் சைக்கிள்கள் உடன் 26 வயதுடைய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த மோட்டார் சைக்கிள்களிற்கு வரி செலுத்தாமல் பல காலமாக பாகங்கள் ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

 கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் 36 இலட்சம் பெறுமதியுடையை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர் கட்டுநாயக்க பொலிஸ் ஊடாக மினுவங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04