போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 19 மில்லியன் யூரோ விலையில் குட்டி விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.
உலகின் பணக்கார கால்பந்து வீரராக கருதப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த பருவக்காலம் முடிந்தவுடன் இவர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜேர்மயின் அணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் 'கல்ப்ஸ்ட்ரீம் ஜி 200' ரக, 8 முதல் 10 பேர் செல்லக் கூடிய விமானம் ஒன்றை 19 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகத்திலேயே கால்பந்து விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் வரிசையில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM