(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் (LPL) போட்டியில் பங்குபற்றும் 5 அணிகளின் விபரங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டது.
இந்த வருடப் போட்டியில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், காலி, தம்புள்ளை ஆகிய பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து அணிகள் விளையாடவுள்ளன.
இந்த வருட எல்பிஎல் போட்டிகள் ஜூலை 1ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM