லுணுகலை தேயிலை கொழுந்து சேகரிப்பு நிலையத்தில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர்மாய்ப்பு

25 Jun, 2024 | 04:31 PM
image

லுணுகலை  சோலன்ஸ் தோட்டத்தில் நபர் ஒருவர் தேயிலை கொழுந்து சேகரிப்பு நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை  (24) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். 

சோலன்ஸ் தோட்டம் சுவீன்டன் பிரிவைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் நேற்று மதியம் வீட்டை விட்டுச் சென்றதாகவும், பின்னர் வீடு திரும்பாததையடுத்து பொலிஸார் விசாரணை நடத்திய போது, கொழுந்து சேகரிக்கும் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.   

பிரேத பரிசோதனைக்காக சடலம் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்  பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு  வருகின்றனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 13:44:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01
news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா :...

2025-03-19 12:56:38
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; கட்டுப்பணம்...

2025-03-19 12:48:22