அரசியலமைப்பை மீறிய ஜனாதிபதி..!

Published By: Robert

04 Apr, 2017 | 03:15 PM
image

(எம்.சி. நஜிமுதீன்)

இராமநாதன் கண்ணனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தமையினால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார். ஏனெனில் குறித்த நியமனம் சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் அரசியலமைப்பின் பிரகாரம் மேல்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எவ்வித வகிபாகமும் இல்லை. எனவே ஜனாதிபதி சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க குறித்த நியமனத்தை வழங்கியதால் அவர் அரசிலமைப்பை மீறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பிரிஸ் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பொரளையிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20