கொழும்பு துறைமுகத்தில் இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்

Published By: Priyatharshan

04 Apr, 2017 | 02:13 PM
image

இந்திய கரையோர பாதுகாப்பு கப்பலான ''ஷோர்" கொழும்புத் துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.

நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்தியக் கரையோர பாதுகாப்பு கப்பலான “ஷோர்“ எதிர்வரும் 8 ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும்.


கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலங்களில் இரு நாட்டு கரையோர பாதுகாப்பு, கூட்டுப்பயிற்சி, பரஸ்பர நட்புறவு மற்றும் நட்பு ரீதியான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10