அத்தனகலு ஓயாவில் காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு

24 Jun, 2024 | 08:47 PM
image

கம்பஹா, கொட்டுகொட பிரதேசத்தில் அத்தனகலு ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (23) மேலும் இரண்டு சிறுவர்களுடன் இணைந்து அத்தனகலு ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து காணாமல்போன சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்ட பொலிஸாரும் பிரதேசவாசிகளும் சிறுவனின் சடலத்தை இன்று (24) கண்டுபிடித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21
news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25
news-image

10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு...

2025-01-23 22:11:12
news-image

அரசாங்கம் மக்களின் தேவைகள் குறித்து அவதானம்...

2025-01-23 17:49:46
news-image

WTC அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய 'பேட்மேன்'...

2025-01-23 22:42:03
news-image

ரணில் - சஜித் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள்...

2025-01-23 17:00:15
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா...

2025-01-23 17:49:23
news-image

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம்...

2025-01-23 19:40:27