கம்பஹா, கொட்டுகொட பிரதேசத்தில் அத்தனகலு ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று (23) மேலும் இரண்டு சிறுவர்களுடன் இணைந்து அத்தனகலு ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து காணாமல்போன சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்ட பொலிஸாரும் பிரதேசவாசிகளும் சிறுவனின் சடலத்தை இன்று (24) கண்டுபிடித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM