புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை (24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரியும் இடம் மாற்றத்திற்கான தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரியும் சட்ட ஒழுங்ககள் மாற்றப்பட வேண்டுமென்றும் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM