1700 ரூபா நாள் சம்பளத்தை வழங்குமாறு கோரி தோட்டத் தொழிலாளர்கள் அமைதி வழிப் போராட்டம் !

24 Jun, 2024 | 01:59 PM
image

தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபா நாள் சம்பளத்தை தோட்டக் கம்பெனிகளை உடனடியாக வழங்குமாறு கோரி  பசறை எல்டப் கிகிரிவத்தை தோட்ட தொழிலாளர்கள்  அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

எல்டப் கிகிரிவத்தை தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக  இன்று திங்கட்கிழமை (24)  காலை 9. 30 மணியளவில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர் .  

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய தங்களுக்கு உடனடியாக 1700 ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் வேணடு்கோள் விடுத்தனர்.

இவ் அமைதி வழி போராட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் அசோக் குமார் தலைமையில் இடம்பெற்றதோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாநில இயக்குனர் கனகராஜ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலய உத்தியோகத்தர்களும் அவ்விடத்துக்கு வருகை தந்ததோடு தோட்ட உயர் அதிகாரியுடன் பேச்சு வார்த்தையிலும் ஈடுப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01
news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன்...

2025-02-12 15:19:05
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21
news-image

அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும்,...

2025-02-12 14:21:46
news-image

வர்த்தகம், சந்தையை பன்முகப்படுத்தல் குறித்து ஜனாதிபதி...

2025-02-12 13:23:46
news-image

கார் - வேன் மோதி விபத்து...

2025-02-12 13:04:52
news-image

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி

2025-02-12 14:22:43