ஐஸ் போதைப்பொருள் விநியோகித்த பிரதான சந்தேக நபர் கைது !

24 Jun, 2024 | 03:09 PM
image

தனமல்வில பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் விநியோகித்த பிரதான சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

தனமல்வில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . 

சந்தேக நபரிடம் இருந்து  8 கிராம் 233 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் .  

தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதுடன்  அவர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24
news-image

கெக்கிராவயில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2025-02-09 17:24:34
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

2025-02-09 17:02:16
news-image

நாட்டில் 80 வீதமான பகுதிகளுக்கு மின்...

2025-02-09 17:20:22
news-image

களுவாஞ்சிக்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதானவரிடம்...

2025-02-09 17:15:32
news-image

ரயில் கடவையில் கவனமாக பயணிக்கவும்

2025-02-09 15:59:38
news-image

எஹெலியகொடையில் கோடாவுடன் சந்தேக நபர் கைது...

2025-02-09 17:14:29
news-image

விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் இரு...

2025-02-09 15:40:24