காத்தான்குடியில் வேன் விபத்து : காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Vishnu

23 Jun, 2024 | 09:26 PM
image

பொலன்னறுவை இருந்து கல்முனை நோக்கி பயணித்த வேன் ஒன்று மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி வழியாக பயணித்து வந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து காத்தான்குடி பிரதான வீதி நகர வரவேற்பு பதாதை அருகில் வீதியை விட்டு விலகி வீதியின் நடுவே மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.20 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 

குறித்த வேனில் சிறுவர்கள் உள்ளடங்களாக சுமார் 10  பேர்   ஆசனத்தில் அமர்ந்து வந்துள்ளதுடன் சாரதி உட்பட முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த மேலும் ஒருவர் விபத்தின் போது காயங்களுக்குள்ளாகி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்தவர்கள் காத்தானகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06
news-image

அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல எம்மால் அரசியல்...

2025-02-18 17:25:30
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர...

2025-02-18 20:36:03
news-image

9 வருடங்களுக்கு பின்னரே அரச ஊழியர்களின்...

2025-02-18 19:08:47
news-image

பெற்றோரின் மீது சுமத்தப்பட்டுள்ள பிள்ளைகளின் கல்வி...

2025-02-18 17:27:45
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கள...

2025-02-18 17:27:52
news-image

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை...

2025-02-18 19:14:47
news-image

எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா...

2025-02-18 17:26:51
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-18 18:33:18
news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33