பொலிஸ் அதிகாரியை தாக்கிய தந்தை, மகன் உட்பட மூவர் கைது !

23 Jun, 2024 | 12:45 PM
image

பொல்பித்திகம களுகல்ல பிரதேசத்தில் காணி ஒன்றில்  கோடா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைதுசெய்யச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தடியால் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை,  மகன் உட்பட  மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர். 

பொல்பித்திகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று சார்ஜன்ட் குழுவினர் போதைப்பொருள் தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது, களுகல்ல பகுதியில் அமைந்துள்ள காணியில்  கோடா விற்பனை செய்யப்படுவதாகக்  கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

கைது செய்யப்பட்டவர்கள் வந்துரஸ்ஸ பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 35, 62 மற்றும் 44 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும்  தெரிவித்தனர் . 

இதேவேளை சந்தேக நபரைக் கைது செய்ய சென்ற போது அவர் கஞ்சா செடிகளைப் பயிரிட்டிருப்பதும்  தெரியவந்ததுள்ளதுடன் குறித்த நபரைக் கைதுசெய்யதபோது அங்கிருந்த நான்கு பெண்களும்  ஆண் ஒருவரும் எதிர்ப்பை வெளியிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13
news-image

மின்சாரக்கட்டணத்தை மூன்று வருடங்களில் 30 சதவீதம்...

2025-03-14 14:48:16