கரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவல், 'சிறுகதை மஞ்சரி 50' சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு 

21 Jun, 2024 | 04:11 PM
image

ரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவலும் 'சிறுகதை மஞ்சரி 50' சிறப்பிதழும் சனிக்கிழமை (22) காலை 9.30 மணிக்கு திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளன. 

'அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை' கலை இலக்கிய மன்றத்தினால் இந்த நூல் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் மேனாள் உப பீடாதிபதி ந. பார்த்தீபன் பிரதம விருந்தினராகவும் திருகோணமலை கோட்டக்கல்வி பணிப்பாளர் செ. சண்முகநாயகம் சிறப்பு விருந்தினராகவும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். 

இந்நூலின் முதல் பிரதியை அகரம் மக்கள் மையத்தின் தலைவர் நா.சந்திரசேகரம் பெற்றுக்கொள்வார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை மாணவன்...

2025-01-26 14:52:52
news-image

மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா...

2025-01-25 16:55:05
news-image

APIITயின் ரோட்ராக்ட் கழகத்தின் 3ஆவது ஆண்டு...

2025-01-24 15:49:44
news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39