கொழும்பு விவேகானந்த சபையில் அண்மையில் நடைபெற்ற பன்னிரு திருமுறை விழாவில் முற்றோதலில் பங்குபற்றிய 21 ஓதுவார்களும் சபையின் தலைவர் கலாநிதி ராஜ் மோகன், பொது செயலாளர் சி. சண்முகநாதன், பொருளாளர் வை. பாஸ்கர் ஆகியோரால் கெளரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஓதுவார்களையும் சான்றிதழ் பெற்றுக்கொண்டோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM