கொழும்பு விவேகானந்த சபையின் பன்னிரு திருமுறை விழா 

21 Jun, 2024 | 01:21 PM
image

கொழும்பு விவேகானந்த சபையில் அண்மையில் நடைபெற்ற பன்னிரு திருமுறை விழாவில் முற்றோதலில் பங்குபற்றிய 21 ஓதுவார்களும் சபையின் தலைவர் கலாநிதி ராஜ் மோகன், பொது செயலாளர் சி. சண்முகநாதன், பொருளாளர் வை. பாஸ்கர் ஆகியோரால் கெளரவிக்கப்பட்டனர். 

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஓதுவார்களையும் சான்றிதழ் பெற்றுக்கொண்டோரையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வண்ணமயம், பன்முகத்தன்மை கொண்ட “Colourful Harmony”...

2025-05-23 12:26:37
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்துறைசார் சர்வதேச ஆய்வு...

2025-05-22 18:36:09
news-image

“பிரம்ம கமலம் - 2025” நிகழ்வு  

2025-05-22 13:06:06
news-image

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட்...

2025-05-22 11:09:06
news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36