அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, நீளத்திகாடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவம் நேற்றைய தினம் (18) பகல் வெகு சிறப்பாக ஆரம்பமானது.
இதன்போது அம்பாளுக்கு விசேட அபிஷேக, ஆராதனைகளை தொடர்ந்து, அன்னதானமும் வழங்கப்பட்டது. பின்னர், மாலை அலங்கார உற்சவம் நடைபெற்றது.
கருவறையிலும் வசந்த மண்டபத்திலும் எழுந்தருளிய பேச்சியம்பாளுக்கு விசேட பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர், அம்பிகை சிங்க வாகனத்தில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த சமய சம்பிரதாயங்களை துஷ்யந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.
இந்த உற்சவத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பக்தர்கள் வருகை தந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM