வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் : வீதியில் சென்ற வாகனங்கள் மீதும் இலக்கு தவறிய பொலிஸாரின் கண்ணீர் புகை குண்டு தாக்குதல்

Published By: Vishnu

19 Jun, 2024 | 03:27 AM
image

பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்ற வீதிக்குள் நுழைய முற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.  

சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் உடனடியாக  தொழில் வழங்குமாறு கோரி பத்தரமுல்லை தியத உயன முன்பாக செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் சுமார் 40,000 பட்டதாரிகள் தொழில் இன்றி இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதலை மேற்கொண்டனர்.

இதன்போது, வீதியில் செல்லும் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீதும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ்...

2025-03-18 09:58:56
news-image

நீர்கொழும்பு - யாழ்ப்பாண வீதியில் இடம்பெற்ற...

2025-03-18 09:42:08
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06
news-image

கட்டானவில் நாளை 16 மணி நேர...

2025-03-18 09:20:21
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35