பாணந்துறையில் ஆடை விற்பனை நிலையமொன்றில் திருட்டு ; தம்பதியினர் கைது

18 Jun, 2024 | 11:31 AM
image

பாணந்துறை நகரத்திலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றை உடைத்து 26 இலட்சம் ரூபா பெறுமதியான ஆடைகளைத் திருடிச் சென்ற குற்றச்சாட்டில் தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 37 வயதுடைய தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தம்பதியினர் ஆடை விற்பனை நிலையத்தின் பின்புறத்தில் உள்ள ஜன்னலை உடைத்து உள்நுழைந்து திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியினரை பாணந்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04
news-image

4 உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக ரூபா...

2025-03-26 17:35:26
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கோடாவுடன்...

2025-03-26 17:28:12
news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-03-26 17:15:00
news-image

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில்...

2025-03-26 17:25:49
news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23