பாணந்துறை நகரத்திலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றை உடைத்து 26 இலட்சம் ரூபா பெறுமதியான ஆடைகளைத் திருடிச் சென்ற குற்றச்சாட்டில் தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 37 வயதுடைய தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தம்பதியினர் ஆடை விற்பனை நிலையத்தின் பின்புறத்தில் உள்ள ஜன்னலை உடைத்து உள்நுழைந்து திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினரை பாணந்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM