வர்த்தகரைக் கடத்திய பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் !

18 Jun, 2024 | 09:50 AM
image

வர்த்தகரைக் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கயான் சிறிமான்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டே,  மாதிவெல பிரதேசத்தில் வைத்து வர்த்தகர் ஒருவரை தாக்கிக் கடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட  பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கயான் சிறிமான்னவை நுகேகொட பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (16) பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கயான் சிறிமான்ன உள்ளிட்ட 8 பேர் கோட்டே,  மாதிவெல பிரதேசத்தில் வைத்து வர்த்தகர் ஒருவரைத் தாக்கி, கடத்திச் சென்றுள்ளனர்.

இதேவேளை, பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கயான் சிறிமான்ன தனது ஜீப்பில் கடத்தலை மேற்கொண்டமை சி.சி.ரி.வி. காணொளி காட்சிகளில்  பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீர்கொழும்பில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

2025-03-15 15:22:57
news-image

தேசபந்து தென்னக்கோனின் மனைவி, மகனிடமிருந்து வாக்குமூலம்...

2025-03-15 15:09:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-15 14:48:51
news-image

சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

2025-03-15 14:22:12
news-image

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டதால் மலையக...

2025-03-15 14:17:53
news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29