வெள்ளவதை இராமகிருஸ்ண மிஷன் மண்டபத்தில் ஜூன் மாதம் 14,15.16,17 திகதிகளில் நடைபெற்று வரும் அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2024 இன் இறுதி நாள் (17.06.2024) மாலை நிகழ்வில் டாக்டர் சண்முகம் ஸ்ரீ தரன் "கம்பகலாநிதி" விருதினையும், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் போராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் விருதினையும்,வடமாகாணம் பிரதம செயலாளர் லச்சுமணன் இளங்கோவன் "கம்பவாணர்" அருணகிரி விருதினையும், தேர்தல் ஆணையம் முன்னால் தலைவர் மஹிந்த தேசப்பிரிய "வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை விருதினையும், (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ) ரவூப் ஹக்கீம் பா. உ" கம்பன் அடிப்பொடி"சா. கணேசன் விருதினையும் , கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் " மகா வித்துவான்" சி. கணேசையர் விருதினை பெற்றுக்கொண்ட போது பிடித்தபடத்தினையும் கலந்துகொண்டோரையும் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM