திருத்தப் பணிகள் காரணமாக மாத்தளை பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளில் நாளை (18) செவ்வாய்க்கிழமை நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (18) செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான 14 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
இரத்தோட்டை, கைக்காவல, வெரகம, மெட்டிஹக்க மற்றும் பண்டாரபொல ஆகிய பகுதிகளிலே இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM