கொழும்பு, மொரட்டுமுல்ல பிரதேசத்தில் உள்ள நகை அடகு பிடிக்கும் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அங்கிருந்த பணியாளர்களை அச்சுறுத்தி கொள்ளையிட முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (15) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் நகை அடகு பிடிக்கும் கடையில் பணிபுரிந்த பெண் ஒருவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுமுல்ல பொலிஸார் மற்றும் மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM