பெண் ஊழியரின் துரித நடவடிக்கையால் பாரிய கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது

15 Jun, 2024 | 09:49 PM
image

கொழும்பு, மொரட்டுமுல்ல பிரதேசத்தில் உள்ள நகை அடகு பிடிக்கும் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அங்கிருந்த பணியாளர்களை அச்சுறுத்தி கொள்ளையிட முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (15) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் நகை அடகு பிடிக்கும் கடையில் பணிபுரிந்த பெண் ஒருவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுமுல்ல பொலிஸார் மற்றும் மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04