(பா.ருத்ரகுமார்)
டெங்கு மற்றும் எச்.வன்.என்.வன் காய்ச்சல் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வழமைக்குமாறான காலநிலை குறித்தநிலைமைக்கு காரணம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடுபூராகவும் சுமார் 27,898பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுள் 50 வீதமானவர்கள் மேல்மாகணத்தில் பதிவாகியுள்ளதாக டெங்கு தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரிமற்றும் கேகாலை ஆகிய 11 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் டெங்கு தடுப்புபிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM