10 ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கையில் 10 நாள் யோகா “மஹோத்சவ்”

15 Jun, 2024 | 02:41 PM
image

10 ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் 10 நாள்  யோகா “மஹோத்சவ்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றம் இலங்கையின் சுற்றுலா அமைச்சு இணைந்து இந்த யோகா “மஹோத்சவ்” வை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த யோகா “மஹோத்சவ்” இலங்கையின் சுற்றுலாத் தலங்களான சிகிரியா,  நெடுந்தீவு , மாத்தறை கடற்கரை, காலி கோட்டை, கொழும்பு தேசிய நூதனசாலை, திருகோணமலை ஹெய்சர் விளையாட்டு மைதானம் மற்றும் தொந்தர கலங்கரை விளக்கு உள்ளிட்ட இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26
news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54