ஹட்டன் – நோட்டன் பிரதான வீதியின் வனராஜா பகுதியில் இரு முச்சக்கரவண்டிகள் ஒன்றோடுவொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் பலத்த சேதம் ஒருவர் கடும் காயமுற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
13ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் டிக்கோயாவிலிருந்து காசல்ரி பகுதியை நோக்கிச் சென்ற முச்சக்ரவண்டியும் சவுத்வனராஜா பகுதியிலிருந்து அட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்த பொலிஸார் விபத்துக்குள்ளான இரு முச்சக்கர வண்டிகளும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM