இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி ; பெண் கைது

13 Jun, 2024 | 05:33 PM
image

இஸ்ரேலில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். 

மொனராகலை, கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் இஸ்ரேலில் பராமரிப்பு சேவை தொழில் துறையில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 1,689,000 ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக நபரொருவரினால் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றுள்ளது. 

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (13) ஹொரணை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04
news-image

4 உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக ரூபா...

2025-03-26 17:35:26
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கோடாவுடன்...

2025-03-26 17:28:12
news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-03-26 17:15:00
news-image

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில்...

2025-03-26 17:25:49
news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23