மற்றுமொரு ரயில் தடம் புரள்வு ; மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

Published By: Digital Desk 3

13 Jun, 2024 | 05:13 PM
image

இன்று வியாழக்கிழமை (13) மற்றுமொரு ரயில் தடம்புரண்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையில் இன்றையதினம் மாலை தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் தாமதமாகும் எனவும், ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வர தண்டவாளங்களை சரி செய்ய இன்னும் பல மணி நேரம் ஆகும் எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் காலை பாணந்துறையில் ரயில் ஒன்று தடம்புரண்டதால், கரையோர ரயில் மார்க்கத்தில் ஒருவழி பாதையில் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை -பிரிட்டனின்...

2025-03-25 06:47:52
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15