"தீர்வுக்கு பலம்" ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய இளைஞர் மாநாடு இன்று

Published By: Robert

02 Apr, 2017 | 09:03 AM
image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய இளைஞர் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் “தீர்வுக்கு பலம்;” என்ற தொனிப்பொருளில் இன்று நண்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதல் பிரதம அதிதியாகக்  கலந்து கொள்ள உள்ளார். 

நாடெங்கிலும் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய இளைஞர் மாநாடு இம்முறை 13 வருடங்களின் பின்னர் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58