பொதுச் சுகாதார பரிசோதகரையும் சுகாதார பணி உதவியாளரையும் தாக்கிய உணவக உரிமையாளர் கைது !

12 Jun, 2024 | 04:44 PM
image

கண்டி மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகரையும் சுகாதார பணி உதவியாளரையும் தாக்கியதாகக் கூறப்படும்  கண்டி, தலதா வீதியிலுள்ள இரவு உணவகம் ஒன்றின் உரிமையாளர் உட்பட இருவர் பொலிஸாரால்  கைது  செய்யப்பட்டுள்ளார் . 

இந்த தாக்குதல் இன்று புதன்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

கண்டி நகரில் ஜோர்ஜ் ஈ. டி சில்வா பூங்காவிற்கு அருகாமையில் உள்ள இரவு உணவகமொன்றிலிருந்து அகற்றப்பட்ட கழிவுகள் முறையாகப் பிரிக்கப்படாததால் அதனை முறையாக பிரித்து அப்புறப்படுத்துமாறு பொதுச் சுகாதார அதிகாரிகள் அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு தெரிவித்ததை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதனையடுத்து ,தாக்குதலுக்கு உள்ளான அதிகாரிகள் இது தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காயமடைந்த அதிகாரிகள் இருவரும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீர்கொழும்பு - யாழ்ப்பாண வீதியில் இடம்பெற்ற...

2025-03-18 09:42:08
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06
news-image

கட்டானவில் நாளை 16 மணி நேர...

2025-03-18 09:20:21
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35