28 கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நீர்கொழும்பு ,பலஹத்துறை, கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு கிலோ 25 கிராம் கஞ்சா , 10 கிராம் ஐஸ் மற்றும் 1,185,000 ரூபா பணம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து இந்த வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்த பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் தற்காலிகமாகத் தங்கியிருந்த கடவத்தை பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 27 கிலோ 285 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM