கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் இலக்கியக்களம் 425 நிகழ்வு 

10 Jun, 2024 | 06:59 PM
image

கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (7) மாலை உடுவை எஸ். தில்லை நடராசா (ஓய்வுநிலை மேலதிகச் செயலாளர் - கல்வி அமைச்சு) தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரப் "தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சனப் போக்கு'' எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்த்தியதையும், நிகழ்வில் கலந்துகொண்டோரையும், அவருக்கான தமிழ்ச் சங்க கௌரவ நூல் ஒன்றினை இலக்கிய குழு உறுப்பினர் சட்டத்தரணி தட்பரன், லவிக்குழு செயலாளர் இராஜரட்ணம் ஆகியோர் இணைந்து அன்பளிப்பாக வழங்கியதையும் படங்களில்  காணலாம். 

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57
news-image

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்...

2025-01-12 16:27:10
news-image

சர்வோதய நம்பிக்கை நிதியத்தின் தேசிய விருது...

2025-01-11 18:24:17
news-image

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.க. யானை...

2025-01-10 19:02:55
news-image

பதுளையில் 125 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல்...

2025-01-10 18:44:56