கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (7) மாலை உடுவை எஸ். தில்லை நடராசா (ஓய்வுநிலை மேலதிகச் செயலாளர் - கல்வி அமைச்சு) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரப் "தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சனப் போக்கு'' எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்த்தியதையும், நிகழ்வில் கலந்துகொண்டோரையும், அவருக்கான தமிழ்ச் சங்க கௌரவ நூல் ஒன்றினை இலக்கிய குழு உறுப்பினர் சட்டத்தரணி தட்பரன், லவிக்குழு செயலாளர் இராஜரட்ணம் ஆகியோர் இணைந்து அன்பளிப்பாக வழங்கியதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM