புத்தளத்தில் வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் !

10 Jun, 2024 | 05:45 PM
image

புத்தளம் மணல்குன்றிலிருந்து செம்மாந்தழுவ செல்லும் வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி  மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் . 

இந்த ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை (10) காலை முன்னெடுக்கப்பட்டதுடன் வாகனங்களை நிறுத்தி வீதியை மறித்தவாறும் பதாதைகளை ஏந்தி  கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இந்நிலையில் அந்த பாதையூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ள வேளை, ஆர்ப்பாட்டம் குறித்து சம்பவ இடத்திற்கு  புத்தளம் தலைமையக பொலிஸ் பொறப்பதிகாரி எச்.பி .என் குலதுங்க வருகை தந்துள்ளார். 

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் பிரச்சினைத் தொடர்பில் அவரிடம் முறைப்பாடுகளை  முன்வைத்துள்ளதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட நிலையில் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது . 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

மஹரகமையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-13 20:53:41
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

வெல்லம்பிட்டியில் சட்டவிரோத மதுபானத்துடன் சீன பிரஜை...

2025-02-13 20:54:27
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39