25 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டியுடன் ஒருவர் கைது !

10 Jun, 2024 | 04:24 PM
image

புதையல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும்  25 கோடி ரூபா பெறுமதியான ஐந்து கிலோ நிறையுடைய தங்க கட்டியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . 

புத்தளம் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்   இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . 

இந்நிலையில்  அதிகாரிகள் முகவர் ஒருவரை நியமித்து தங்கம் வாங்கும் போர்வையில் இந்த நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

இதன்போது , கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதையல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் தங்கக் கட்டி தங்கமா என்பதைக் கண்டறிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12
news-image

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத...

2025-02-08 16:04:02
news-image

கொழும்பு - வெல்லவாய வீதியில் விபத்து...

2025-02-08 15:43:57
news-image

இராமகிருஷ்ண மிஷனின் கிளை திங்கள் கொட்டகலையில்...

2025-02-08 14:51:08
news-image

மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை :...

2025-02-08 15:49:12
news-image

குருணாகலில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-08 15:58:20